9 வயது மாணவன் சுவர் விழுந்து பலி!!

 


வீட்டின் சுவர் விழுந்து 9 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மொஹமட் ரிஸ்லான் மொஹமட் அஸ்ஜத் (9) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தர்கா டவுன், வெலிப்பிட்டிய எஸ்எம் வீதி பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடொன்றின் சுவர் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

தனது இரண்டு தம்பிகள் மற்றும் மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்ற து.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.