இலங்கையின் முதல் ஆதிவாசி கொரோனாவிற்குப் பலி!!

 


இலங்கையில் கொரோவினால் ஆதிவாசி உய்ரிழந்துள்ளார். தம்பனவை சேர்ந்த ஆதிவாசியொருவரே இவ்வாறு தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) பண்டாரவளை மாவட்ட மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் சில காலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் பழங்குடித் தலைவர் உருவாரிகே வன்னில எத்தோ கூறுகிறார்.

இந்நிலையில் நாட்டில் கோவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்த முதல் ஆதிவாசி மரணம் இது என்றும் அவர் தெரிவித்தார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.