முல்லைத்தீவில் ஒருவர் திடீர் மரணம்!!

 


விஸ்வமடு – றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு, இன்று காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் , விஸ்வமடு – வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று; பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய சமரகோன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், விறகு வெட்டிக்கொண்டிருந்த நிலையில், வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்து, கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.  


Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.