தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலைக்கழக மாணவி மீட்பு!


யாழ் பல்கலைகழக மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (19) மாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வரணி, இயற்றாலை பகுதியை சேர்ந்த மகேந்திரம் துஷாந்தினி (25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது , மாணவி வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த மாணவியின் மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.