பிரபல ஆலய வருடாந்த மகோற்சவம் நிறுத்தம்!

 


யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை, இம்முறை நடத்தமுடியாத நிலைமை காணப்படுவதாக ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் ஆலய பரிபாலன சபை கூறியுள்ளது.

சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளதாக  பரிபாலன சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய 2021 ஆம் ஆண்டுக்கான ஆவணி மகோற்சவம், இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.