அமுலாகிறது கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்!!

 


கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி இன்று முதல் அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து பூங்காக்களிலும், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.