மருத்துவமனை பணியாளர்கள் நாட்டை முடக்குமாறு ஆர்ப்பாட்டம்!!

 


கொரோனா தொட்ட்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முழுமையாக முடக்கும்படி கோரி மருத்துவப் பணியாளர்கள் அமைதிப் போராட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டம் காலி – கராப்பிட்டிய மருத்துவமனைக்கு முன்பாக இன்று காலைஇடம்பெற்றுள்ளது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.