ரிக்ஷாட் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி!!

 


பராளுமன்ற உறுப்பினர் ரிக்ஷாட் வீட்டில் உயிரிழந்த மலையகத் தமிழ் யுவதி இஷாலினி விவகார வழக்கில் ஐந்தாவது சந்தேக நபராக  ரிஷாட் பதியூதீனை பெயரிடுவதற்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரையும் வருகின்ற 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்மாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையக  யுவதி இஷாலினி , கடந்த மே மாதத்தில் ரிஷாட் எம்.பியின் கொழும்பிலுள்ள இல்லத்தில் பணிப்பெண்ணான பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென தீப்பற்றி எரிந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.