தமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் நன்றிக்கடிதம்!!

 


இலங்கைத் தமிழர்களிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் வசிக்கும்  இலங்கைத் தமிழர்களின் நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.