காட்டு யானை தாக்கி தம்புள்ளையில் முதியவர் உயிரிழப்பு!
தம்புள்ளை, கண்டலாம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 67 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் ஆண்டுதோறும் மனித-யானை மோதலால் சுமார் 300 யானைகளும், 100 நபர்களும் உயிரிழப்பதாக தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை