தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு!
இதுவரையில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை கூட செலுத்திக் கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு , தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் முதலாவது டோஸை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை