பங்களாதேஷ் இலங்கைக்கு கடன் வழங்குகிறது!!

 


இலங்கைக்கு கடன் கொடுப்பதால் உலக நாடு ஒன்றுக்கு கடன் வழங்கும் நாடு என்ற பெருமையை பங்களாதேஷ் பெற்றுக் கொள்கிறது.

இந்த கடனை 200 m Dollar ஆக இலங்கை எதிர்வரும் காலங்களில் படிப்படியாக பெற்றுக கொள்ளவுள்ளது இதன் முதலாவது கடனை தொகுதி 50 m Dollar அடுத்த வாரம் இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இதற்கான உடன்படிக்கையை இலங்கை மற்றும் பங்களாதேஷ் மத்திய வங்கி கள் மேற்கொண்டுள்ளன.

இதேவேளை கடந்த மாதம் பங்களாதேஷ் இலங்கைக்கு 250 m Dollar தங்கப் பரிமாற்றத்தையும் கடனாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.