ஹெரோயின் போதைப்பொருள் பேருவளையில் மீட்பு
250 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரின் உதவியுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை