ஜனாதிபதியின் கடுமையான எச்சரிக்கையில் விமல் – கம்மன்பில – வாசு!!

 


அமைச்சரவையில் இருந்து கொண்டு கூட்டுப் பொறுப்பை மறந்து நாட்டை முடக்க வேண்டும் என பிரத்யேகமாக ஊடக அறிக்கை வெளியிட்ட விமல்,  கம்மன்பில, வாசு கூட்டணியிடம் தனது அதிருப்தியை வெளியிட்டு ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) எச்சரித்துள்ளார்.

அமைச்சரவையில் இது பற்றிப் பேசுகையில்,

கருத்து வெளியடாது ஊடக அறிக்கை வெளியிட்டதன் பின்னணியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இதனால் அமைச்சர்கள் மூவரும் கடும் சீற்றமடைந்தனர் எனவும், அவர்களை அலரிமாளிக்கைக்கு அழைத்து விருந்து வைத்து பிரதமர் மஹிந்த சமரசப்படுத்தினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.