ஹம்பாந்தோட்ட நகர சபை மேயர் பிணையில் விடுதலை


கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்ட நகர சபை மேயர் இராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர் இன்று (19) காலை பம்பலபிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.