மன்னார் கடற்பரப்பில் சாகரவர்த்தனா போர்க்கப்பல் மூழ்கடிப்பில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவு நாள்!!

 

மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல்
மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி  மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி  கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இக்கரும்புலி மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.