ஜெனிவாவில் கொரோன சூழலுக்கு மத்தியிலும் ஒன்றுகூடிய ஈழத்து மக்கள்!
தற்போது நிலவும் கொரோனாப் பேரிடர் சூழலுக்கு மத்தியிலும் ஆயிரம் பேர்வரை (இத் திடலிற்குள் மாத்திரம்) கலந்து கொள்வதற்கான காவல்துறையின் அனுமதி பெறப்பட்டு, சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணி ஜெனிவா ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு எமக்கு நீதிவேண்டும் என்று குரல் எழுப்பினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo




.jpeg
)





கருத்துகள் இல்லை