யேர்மனி முன்சன் நகரத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க நிகழ்வு!


யேர்மனி முன்சன் நகரத்தில் 25.09.2021 சனிக்கிழமை அன்று  இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க நிகழ்வு.தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டு தியாகதீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி தீபம் ஏற்றி  வணங்கினார்கள்.

இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலோடு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரம் ஒலிக்க, என்றோ ஒருநாள் தமிழீழம் என்றொரு தேசம் மலரும் என்ற நம்பிக்கையுடன் நினைவு வணக்கம் நிறைவுபெற்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.