இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

 


தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.