யாழில் இறந்த நபர்களுக்கு கொரோனா உறுதி!!

 


யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இறப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதன்படி 70 வயதான ஆண் ஒருவரும், 66 வயதான பெண் ஒருவரும், 58 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.