மேலும் ஆயிரத்து 2 பேர் தொற்றிலிருந்து குணமடைவு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4 இலட்சத்து 32 ஆயிரத்து 38 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 2 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.