முறைப்பாடு காரணமாக பரீட்சைகள் ஆணையாளர் பதவி நீக்கம்!!

 


பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த திணைக்களத்திற்கு எதிராக கடந்த வாரங்களாக ஜனாதிபதிக்கும், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சிற்கும் முறைப்பாடுகள் குவிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதில் பரீட்சைகளை நடத்துவதில் ஏற்பட்ட அதீதத் தாமதம், பெறுபேறுகள் வெளியிட ஏற்பட்ட தாமதம் என பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே அரசாங்கத்தின் உயர்பீடம் மேற்படி முடிவை எடுக்கவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.