மீண்டும் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் அறிவிப்பு!!
வரும் முதலாம் திகதி நாடு முழுமையாகத் திறக்கப்படவுள்ள நிலையில், அரச ஊழியர்களை தினமும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவைல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண, கூறினார்.
இதேவேளை நாட்டை முழுமையாகத் திறப்பது தொடர்பில் நாளை மறுநாள் முடிவெடுக்கப்படும் என கூறிய அவர், நாட்டில் எந்தவொரு எரிபொருள் நெருக்கடியும் இல்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan
கருத்துகள் இல்லை