யாழ். காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் ஆணின் சடலம்!!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
மல்லாகத்தை சேர்ந்த 22 இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மல்லாகம் பகுதியில் மோதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிலையம் வந்த பின்னர், வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை