கொரோனா காரணமாக கேகாலை பிரதி மேயர் உயிரிழப்பு!!

 


கேகாலை மாநகர பிரதி மேயர் லலித் ஜயசாந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

பிரதி மேயர் லலித் ஜயசாந்த கடந்த நாட்களாக கண்டி பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டில் இருந்து அரசியலில் இருந்துவரும் அவர் 2018ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மாநகர சபை பிரதி மேயராகவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.