பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நாடு திரும்புகின்றார்!!

 


இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டோர் இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாககொண்டு பிரதமர் அங்கு சென்றிருந்தார். 

இதேவேளை இத்தாலி சென்ற குழுவில் இருந்த பிரதமரின் மகன் நேற்று நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.