ஒன்றுகூடல் சந்தர்ப்பத்தை இரத்து செய்தார் பிரதமர் மகிந்த!!


 விமல் அணியினரை சந்திக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அளித்த சந்தர்ப்பத்தை இரத்து செய்துள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்கை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு அளிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை விமல் அணியினர் எதிர்த்த நிலையில் பிரதமரை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட இந்த சந்திப்பு நாளை மாலை 04 மணிக்கு அலரிமாளிகையில் நடத்தப்படும் என அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரதமர் மற்றும் விமல் அணிக்கிடையிலான சந்திப்பு இன்று நண்பகலில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.