2 ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு -யேர்மனி கம்பேர்க்!
யேர்மனி கம்பேர்க் மாநகரில் உள்ள தமிழாலயத்தில் இன்று 16.10.2021 சனிக்கிழமை தமிழீழ முதற் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நினைவுகூரப்பட்டது.
இவ் நிகழ்வில் கம்பேர்க் தமிழாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டு 2 ஆம் லெப். மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்க்கு மலர்தூவி தீபம் ஏற்றி வணக்கத்தினைச் செலுத்தினர்கள். இவ் நிகழ்வினை கம்பேர்க் தமிழாலய நிர்வாகத்தினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை