சீனர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி!!

 




இலங்கையில் சேவை செய்யும் சீன நாட்டவர்களுக்கு 3,300 பேருக்கு தற்போது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் கணக்கில் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 22ம் திகதி 25 வரையான காலப்பகுதியில் இவ்வாறு சீன நாட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தபப்ட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி,ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் தம்புள்ளை பகுதிகளில் சேவையாற்றும் சீனர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.