மேலும் 72 பேர் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் கைது!!
நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியிலேயே குறித்த 72 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 80 ஆயிரத்து 862 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை