225 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, குறித்த அனைவரும் உதவி பொலிஸ் அத்திட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை