பாணின் விலையில் அதிரடி மாற்றம்!
இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை 5 ரூபாயால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்து, பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பு குறித்து, இன்று , கலந்துரையாடப்பட உள்ளதாக, ஏற்கனவே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
அதோடு நுகர்வோரை பாதிக்காத வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும், அச்சங்கம் கூறிய நிலையில் நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை