கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கொழும்பின் சில பிரேதசங்களுக்கு நாளைய தினம் 13 மணித்தியால நீர்வெட்டு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பின் 9,10,11,12 மற்றும் 13 ஆகிய பிரேதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை