வயலில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!!

 


தமன, விகலாமடு பிரதேசத்தில் வயல் நிலமொன்றில் எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

நேற்று காலை தமன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

45 வயதுடைய புதிய நகரம், எராகம 03 பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.