ஐவர் கைதியைத் தாக்கியமைக்காக பணி நீக்கம்!!

 


கைதி ஒருவரை தாக்கியதாக சிறைச்சாலை கைதிகள் 5 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சிறைக்காவலர்களுக்கும் கைதியை பார்வையிட வந்த வெளி நபர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பொலிஸார் கைது செய்த நீதிமான்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறைக்காவலர்கள் இவர் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.     

    Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.