டொலர் பற்றாக்குறைக்கான தீர்வு குறித்து ஆராய்வு!!
இலங்கையில் தற்போது நிலவி வரும் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்குப் ஏற்பதே தீர்வாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். இந்த ஓடவியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவின் கோடீஸ்வர வியாபாரியான கெளதம் அதானி தனிப்பட்ட சுற்றுலாவிற்காக இளநகை வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை