வாகனச் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
மலையகத்தில் பெய்துவரும் கடுமழை காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக , பிரதான வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவோர் முன்பக்க விளக்குகளை ஒளிரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஹட்டன்-கொழும்பு வீதியில் கித்துல்கலவுக்கும் மேல், ஹட்டன் –நுவரெலியா வீதி, நுவரெலியா-பதுளை, ஹப்புத்தளை- பலாங்கொடை ஆகிய பிரதான வீதிகளிலேயே இவ்வாறு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை