ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையாக கனடா நாடாளுமன்றத்தில்!!
கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் பதவி ஏற்றதன் பின் கரி ஆனந்தசங்கரி கூறியதாவது,
ஸ்காபரோ-ரூஜ் பார்க் மக்கள் ஒட்டாவாவில் தங்கள் குரலாக இருக்க வேண்டும் என்பது ஒரு பாக்கியம்.
ஸ்காபரோ-ரூஜ் பார்க் இல் வசிப்பவர்களுக்கு சேவை செய்வதற்கும், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கனடா தொடர்ந்து உலகத் தலைவராக இருப்பதை உறுதி செய்வதற்கும் நான் தொடர்ந்து அயராது உழைப்பேன் என அவர் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை