ஒரேநேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு!!


 வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், அரபிக் கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நேரத்தில் 2 புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா, ஆந்திரம் பகுதியை நோக்கி செல்லும். அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

ஒரேநேரத்தில் உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.