யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்குத் திரும்பியது!
நாட்டில் இன்றுமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தின் செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியுள்ளது.
குறிப்பாக இராணுவம் மற்றும் காவல்துறையினரால் பிரதான வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகள் நீங்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
எனினும் இராணுவம் மற்றும் காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் பேருந்துகளின் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலைய நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan
கருத்துகள் இல்லை