முன்னாள் ஜனாதிபதி மகன் களத்தில் இறங்கினார்!!

 


பொலன்னறுவை தனது தந்தையின் இதயம் என்றும், தனது சொந்த பூமி பொலன்னறுவையில் எந்த சவாலையும் ஏற்க தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராக அரசியலில் பிரவேசித்ததன் பின்னர் தனது முதலாவது உரையில் அவர் இதனை கூறினார்.

அத்துடன் நாட்டின் இளைஞர்கள் தற்போது வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும், நாட்டுக்கு நீண்டகால வேலைத்திட்டம் தேவை எனவும் தஹம் சிறிசேன இதன்போது மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.