தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபன அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு!!

 


தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டினை டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவன அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

குறித்த அதிகாரி அவரது பதவிநிலையை பயன்படுத்தி இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவன அதிகாரிகள், குறித்த அதிகாரிக்கு எதிராக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.