இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் காலமானார்!!

 


இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் ஆணை மற்றும் புனித தாமஸ் கல்லூரியின் முன்னாள் தலைவருமான உபேகா பெர்னாண்டோ(41) வயதில் காலமானார்.

இவர் 1997-98 முதல் 2002-03 வரை SSC கழகத்திற்க்காக விளையாடிய முன்னாள் இலங்கை முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவர். இந்தியாவுக்கு எதிரான 1998-99 ஆண்டுகளில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தலைவராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது உடலநலக் குறைவால் உபேகா பெர்னான்டோ காலமானார். உபேகா பிரன்னண்டோவின் இறுதி கிரியை நாளை கண்டியில் இடம்பெறுகிறது.      

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.