சீனிப்பிரச்சினை - விசேட கலந்துரையாடல்!!

 


நாட்டுக்கு தேவையான சீனியை இறக்குமதி செய்வதற்காக இறக்குமதியாளர்களுடகின் முக்கிய கலந்துரையாடல் இன்றும் மற்றும் நாளை ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த தகவலை ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். மேலும் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நாட்டில் நிலவி வரும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியின் இறக்குமதியை முன்னெடுக்க முடியாது சூழல் உள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  தற்போது நாட்டில் சீனி தட்டுப்பாடு நிலவி வருவதால், சீனியின் விலையானது கிலோ 170 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.        

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.