பெண்ருவர் யாழில் திடீர் மரணம்!!
யாழ்ப்பாணம் கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் இரவு கரணவாய் - அந்திரன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நவராத்திரி விழா வீட்டுப் பூசை தினமான நேற்று முன்தினம் வீட்டில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையிலிடப்பட்டவற்றை உண்டபோதே குறித்த மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை