புதிய வர்த்தமானி வெளியானது!
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான புதிய வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம் ' என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விசேட வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது,
இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை