வர்த்தகர் ஒருவர் போலி வாகன இலக்க தகடுகளைத் தயாரித்தமைக்காக கைது!!

 


அரச இலச்சினையை தவறாக பயன்படுத்தி போலி வாகன இலக்குத்தகடு அச்சிட்டு மோசடி செய்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய புதுக்குடியிருப்பு - சிவநகர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாரக அடிக்கப்பட்ட இலச்சினைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் வாகன இலக்குத்தகடுகள் வகையை சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்கள் அனைத்தும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.