பருத்தித்துறை வீதியில் மாவீரர் நாள் சுலோகம்!!
யாழ்.மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவினை முன்னிட்டு சில நாட்களாக பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொடிகாமம் - பருத்தி்த்துறை வீதியில் மாவீரர் என எழுதப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்புக்கள், ரோந்து நடவடிக்கைகள், கெடுபிடிகளை தாண்டி மாவீரர் நாளை நினைவுகூரும் எழுத்துரு பொறிக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை