தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்!
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் .
மாவீரர் நாள் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தஞ்சாவூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது
மாவீரர்களுக்கு சுடரேற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பழ நெடுமாறன் ஐயா உட்பட தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை