இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

 


இலங்கையில் தொடர்ந்து கொரோனா தொற்று நிலவுவதால் நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்றையதினம் பூஸ்டர் துடுப்பூசி ஏற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று காலை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்லந்துகொண்டபோதே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் இதன்போது எச்சரித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.